×

சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பேட்டி

சென்னை: சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

The post சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பேட்டி appeared first on Dinakaran.

Tags : ATGP ,Chennai ,ADGP ,Thamaraikannan ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...